மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
நியாயமாகவும், உண்மையாகவும்
இருப்பதால் உங்களை சுற்றி,
உங்களுக்கான மனிதர்கள்
இல்லாமல் போகலாம்.
ஆனால் நல்லவர்களையும்,
சரியானவர்களையும்
இறைவன் நிச்சயம்
உங்களுக்கு தருவான்.
உண்மை ஒருநாள்
நிச்சயம் வெல்லும்.
Post a Comment
No comments:
Post a Comment