மகிழ்ச்சியான தருணம்...!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில் உள்ள இந்திய முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் வந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி தோழர் அகமது அப்துல் காதர் அவர்களுக்கு என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்.
No comments:
Post a Comment