இனிய தருணம்...!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில் உள்ள இந்திய முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் வந்து தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்கள். அப்போது, என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை, முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த இனிமையான தருணம்.
No comments:
Post a Comment