மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
வீரம் உங்களை மட்டுமே காப்பாற்றும்.
தர்மம் உங்களையும்
உங்கள் வம்சத்தையும் காப்பாற்றும்.
அடியே படாமல் வலிக்கச் செய்தும்
வார்த்தை தான். மருந்தே இல்லாமல்
காயத்தை குணப்படுத்துவதும்
வார்த்தையே தான்.
Post a Comment
No comments:
Post a Comment