மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இருக்கும் வரை அன்பாய் இருப்போம்.
அனைவருக்கும் ஆறுதலாக இருப்போம்.
இருப்பதை பகிர்ந்து இன்புற்று வாழ்வோம்.
இன்று நமக்கு. நாளை மற்றவருக்கு.
எதுவும் கடந்து போகும்.
நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை
மாற்ற முடியும். நமக்காக அதை
யாரும் செய்ய மாட்டார்கள்.
Post a Comment
No comments:
Post a Comment