Sunday, May 3, 2026

தனிமை...!

போலி மனிதர்கள் மத்தியில் இருப்பதை விட தனியாக அமர்ந்து உங்களை நீங்களே ரசித்து மகிழ்ச்சி அடையுங்கள். 

அது உங்களுக்குள் தன்னம்பிக்கையை உருவாக்கும். 

தனிமை கொடுமையானது தான்.  

ஆனால் போலி மனிதர்களுக்கு மத்தியில்  இருப்பதை விட சுகமானது.



No comments: