மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
போலி மனிதர்கள் மத்தியில் இருப்பதை விட தனியாக அமர்ந்து உங்களை நீங்களே ரசித்து மகிழ்ச்சி அடையுங்கள்.
அது உங்களுக்குள் தன்னம்பிக்கையை உருவாக்கும்.
தனிமை கொடுமையானது தான்.
ஆனால் போலி மனிதர்களுக்கு மத்தியில் இருப்பதை விட சுகமானது.
Post a Comment
No comments:
Post a Comment