மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
அன்பை தேடிச் செல்ல வேண்டாம்.
நாடி வரும்போது
மரியாதை கொடுத்தாலே போதும்.
மரியாதை இல்லாத இடத்தில்
அன்பு குடிபுகுந்து இருக்காது.
குடிபுகுந்தாலும் நிலைக்காது.
Post a Comment
No comments:
Post a Comment