மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
சாய்ந்துக் கொள்வதற்கு
ஒரு தோள் தோவை தான்.
ஆனால் எப்போதுமே
சாய்ந்து கொண்டிருந்தால்
நாம் பாரமாகிவிடுவோம்.
நம்முடைய பாரத்தை தாங்கிக் கொள்ள
யாரும் விரும்ப மாட்டார்கள்.
சாய்ந்துக் கொள்வதும்
ஓர் அளவோடு இருக்க வேண்டும்.
Post a Comment
No comments:
Post a Comment