Thursday, April 30, 2026

சாய்ந்துக் கொள்வதற்கு...!

 சாய்ந்துக் கொள்வதற்கு 

ஒரு தோள் தோவை தான். 

ஆனால் எப்போதுமே 

சாய்ந்து கொண்டிருந்தால் 

நாம் பாரமாகிவிடுவோம். 

நம்முடைய பாரத்தை தாங்கிக் கொள்ள 

யாரும் விரும்ப மாட்டார்கள். 

சாய்ந்துக்  கொள்வதும் 

ஓர்  அளவோடு இருக்க வேண்டும்.



No comments: