கானல் நீர் ஒருபோதும்
தாகம் தணிப்பதில்லை.
கவலைகள் ஒருபோதும்
தீர்வு கொடுப்பதில்லை.
தாகம் தீர நீரைத் தேடுங்கள்.
கவலை தீர தீர்வைத் தேடுங்கள்.
தப்பு பண்ணினாலும் மீண்டும்
எழுந்து நடக்க வேண்டும்.
அனைவருக்குமே இறங்கு முகம் வரும்.
அதை பார்த்து பயப்படாமல்
இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment