தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு...!
ஒரு மிகப்பெரியமோசடி கணிப்புகள்.
மக்களை மனரீதியாக குழப்பி, அவர்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கும் கணிப்புகள்.
மக்களே வாழ்க்கையில்
நிம்மதியாக இருக்க விரும்புகிறீர்களா?
தயவுசெய்து கருத்துக்கணிப்புகளை
நம்பாதீர்கள். அதன்பக்கம் போகாதீர்கள்.
குறிப்பாக, சமூக வலைதளங்களின்
பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள்.

No comments:
Post a Comment