Sunday, April 19, 2026

வாழ்க்கையில்....!

 கவலை ஒருபோதும் நாளைய 

சோகத்தை தீர்த்து விடாது. ஆனால் 

அது இன்றைய மகிழ்ச்சியை 

பறித்துவிடும் என்பது தான் உண்மை. 

வாழ்க்கையில் சின்ன சின்ன 

விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை

 அனுபவித்து வாழ்வோம். 

காரணம், சில நேரங்களில் சின்ன

 விஷயங்களில் கூட 

அற்புதம் நிகழ வாய்ப்பு உண்டு.



No comments: