இனிய மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி (சி.ஆர்.பி.எஃப்.) மற்றும் சமூக ஆர்வலர் தோழர் தயாளன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம். அவரது துணைவியாரும் நூல்களை பெற்றுக் கொண்டு என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியை அளித்தது.
No comments:
Post a Comment