வாழ்க்கையில் நிம்மதியாக
இருக்க இரண்டே வழிகள் தான் உண்டு.
ஒன்று, நம்முடைய பிரச்சினைகளை
அடுத்தவர்களிடம் சொல்லக் கூடாது.
இரண்டு, அடுத்தவர்களின் தனிப்பட்ட
பிரச்சினைகளில் தலையிடக் கூடாது.
இந்த இரண்டு நியதிகளையும்
கடைப்பிடித்தால் வாழ்க்கையில்
நிம்மதி கிடைக்கும்.

No comments:
Post a Comment