மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
தன்னை அறிவாளி
என்று நினைத்துக் கொள்வது தப்பில்லை.
ஆனால்
பிறரை முட்டாளாக நினைப்பது
மாபெரும் தவறு.
கழுத்தளவு துன்பம் வந்தாலும்
கதறி அழுது விடுங்கள்.
யாரிடமும் ஆறுதல் தேடாதீர்கள்.
Post a Comment
No comments:
Post a Comment