Wednesday, April 29, 2026

அறிவாளி....!

 தன்னை அறிவாளி 

என்று நினைத்துக் கொள்வது தப்பில்லை.

 ஆனால் 

பிறரை முட்டாளாக நினைப்பது 

மாபெரும் தவறு.

கழுத்தளவு துன்பம் வந்தாலும் 

கதறி அழுது விடுங்கள்.

யாரிடமும் ஆறுதல் தேடாதீர்கள்.



No comments: