ஒருவர் உங்களை தாழ்த்திப் பேசும் போது
ஊமையாய் இருங்கள்.
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்.
மேலும் சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.
செயல்படும் போது உறுதியாக செயல்படுகள்.
வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
அத்துடன் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

No comments:
Post a Comment