மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு.
அதனால் தான்
சில வார்த்தைகள்
ஆனந்தத்தையும்,
அழுகையையும்,
ஆறுதலையும் தருகின்றன.
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்
மன அமைதியையும் தேடுங்கள்.
Post a Comment
No comments:
Post a Comment