என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை, சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் மற்றும் நல்ல சமூக ஆர்வலர் தோழர் முஹம்மது உமர் அவர்களுக்கு வழங்கிபோது, அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து எனக்கு சால்வை அணிவித்து வாழ்த்திய இனிமையான தருணம்.
No comments:
Post a Comment