என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும் ' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை ,இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் இருந்து, கவிஞர் ஆலிம் செல்வன் (எஸ்.என்.எம்.அஹ்மது சம்சுதீன்) அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தியபோது, மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
No comments:
Post a Comment