மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
ரசிக்கும் பார்வையைப் பொறுத்தே
வாழ்க்கை அழகாகவும்,
அர்த்தமாகவும் ஆகிறது.
வாழும் வாழ்க்கையை
ரசித்து வாழ்வோம்.
அமைதியாக வாழ்வோம்.
நிம்மதியாக வாழ்வோம்...!
Post a Comment
No comments:
Post a Comment