மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.
செயல்படும்போது உறுதியோடு செயல்படுங்கள்.
விட்டுக் கொடுக்கும்போது மன நிறைவோடு விட்டுக் கொடுங்கள்.
மன நிறைவு வாழ்க்கையில்
மகிழ்ச்சியை தரும்.
அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.
Post a Comment
No comments:
Post a Comment