மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
விழிகளைத் திறந்தால் ஒளி கிடைக்கும்.
எழுந்து நடந்தால் வழி கிடைக்கும்.
தேடிப் பார்த்தால் வேண்டியது கிடைக்கும்.
முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
நம்பிக்கை கொண்டால்
வாழ்க்கை கிடைக்கும்.
தன்னம்பிக்கை வாழ்வில்
மகிழ்ச்சியை கொடுக்கும்....!
Post a Comment
No comments:
Post a Comment