மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
பணம் என்றுமே
நிம்மதியை தருவதில்லை.
ஆனால் நிம்மதி இல்லாமல்
போவதற்கு பணமும்
ஓர் முக்கிய காரணம்
என்பதை மறக்க முடியாது.
பணத்திற்கு தரும் மரியாதையை
சிலர் நல்ல குணமுள்ள
மனிதர்களுக்கு தருவதில்லை.
Post a Comment
No comments:
Post a Comment