மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
எறும்பு என்றால் கடிக்கத்தான் செய்யும்.
தேள் என்றால் கொட்டத்தான் செய்யும்.
பாம்பு என்றால் தீண்டத்தான் செய்யும்.
மிருகம் என்றால் தாக்கத்தான் செய்யும்.
ஆனால், இந்த மனிதன் மட்டும் என்ன
செய்வான் என்று யாருக்கும் தெரியாது.
Post a Comment
No comments:
Post a Comment