மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடைபெற்ற 'காந்தியடிகளை மறவோம்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை.மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!
No comments:
Post a Comment