Thursday, August 28, 2014

சென்னையில் நான்......! (10)

சென்னையில் நான்......! (10)

சென்னையில் ஊடகத்துறை நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பல சகோதரர்களை  நான் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிட்யது. 

அப்போது, அவர்களுடன் சேர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு,....




மூத்த பத்திரிகையாளர் மீரானுடன்...


பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் பேராசிரியர் சேமுமுமுடன்...


சென்னையில் நடைபெற்ற ஈத்மிலன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது...


இளம் விஷுவல் எடிட்டர் குணாவுடன்...


ஜி டி.வியின் சக பணியாளர்களுடன்...


தந்தி டி.வி. திருக்குமரனுடன் பின்பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் ஜெகதீஷ்....



மூத்த பத்திரிகையாளர் செல்வநாயகம் மற்றும் இளம்பரிதியுடன்...


மற்றொரு புகைப்படம்...


ஜி.டி.வி. தொலைக்காட்சியில் சம்பள பிரச்சினையின்போது ஆலோசனைக் கூட்டம்...


மற்றொரு புகைப்படம் (மூத்த பத்திரிகையாளர் ராமசந்திரபாபு மற்றும் பலர் உள்ளனர்)


ராஜ் டி.வி. இளம் பததிரிகையாளர் சீதாபதியுடன்...


மற்றொரு புகைப்படம்...


மக்கள் தொலைக்காட்சி கார்த்திக்குடன்...


மற்றொரு புகைப்படம்...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: