Wednesday, August 27, 2014

சென்னையில் நான்......! (7)

சென்னையில் நான்......! (7)



சென்னையில் ஊடகத்துறை நண்பர்களை, சகோதரர்களை  சந்தித்தபோது, அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு,....


சென்னை பத்திரிகையாளர் மன்றத் தலைவர் மோகனுடன்....


மற்றொரு புகைப்படம்...


சகோதரர் எஸ்.ஆர்.கே.வுடன்...


சகோதரர் முருகேசனுடன்...



முருகேசன், எஸ்.ஆர்.கே. மற்றும் நான்...


சகோதரர் ரங்கபாஷ்யத்துடன்....


மற்றொரு புகைப்படம்...


சகோதரர் திருமலையுடன் தேனீர் பருகியபோது...


தோழி சாந்தியுடன் (தந்தி டி.வி. செய்தியாளர்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
======================

No comments: