Friday, August 15, 2014

ஒரு பொன்மாலை பொழுது....!

இது ஒரு பொன்மாலை பொழுது.......!
=================================

தலைப்புக்கும் இந்த புகைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

ஏதாவது ஒரு தலைப்பு போட வேண்டும் என்ற எண்ணத்தில் மூளையை குழப்பாமல் போட்ட தலைப்புதான் இது.

இளம் செய்தியாளர், ஏன் இளம் புகைப்பட கலைஞர் என்றே சொல்லலாம்...

ஆம்...இளம் புகைப்பட கலைஞர் சுபாஷ் பிரபு எடுத்த அருமையான புகைப்படங்களைதான் நீங்கள் கீழே காணப் போகிறீர்கள்...

பாருங்கள்...

அவருடைய ஆர்வத்தை, கலை நுணுக்கத்தை பாராட்டுக்கள்...

கூடவே என்னுடைய அழகையும் கண்டு  ஆச்சரியபடுங்கள்...(சிரிப்பு)


மற்றொரு புகைப்படம்...



மற்றொரு கோணத்தில்....


இது எப்படி இருக்கு....


சகோதரர் ஐயப்பனுடன்....



இதுவும் ஐயப்பனுடன் எடுத்துக் கொண்ட படம்தான்...


இளம் கவிஞர் + மருத்துவர் அய்யம்பெருமானுடன்....


அய்யம்பெருமாளுக்கு அன்பு பரிசு வழங்கியபோது....


மற்றொரு கோணத்தில்...


இது எப்படி இருக்கு......


மற்றொரு கோணத்தில் எடுத்தப்படம்...


நான்....


நல்ல அழகாக உள்ளதா...


நிமிர்ந்து நில்...


பணியின்போது....


ரிலாக்ஸ் பிளீஸ்...

மேலே நீங்கள் பார்த்து ரசித்த புகைப்படங்கள் எல்லாமே சுபாஷ் பிரபுவின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்...

நன்றாக உள்ளது அல்லவா...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

No comments: