Tuesday, August 4, 2015

கவிதாஞ்சலி...!

கவிதாஞ்சலி...!


தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம் சார்பில் மெல்லிசை மன்னருக்கும்


ஏவுகணை மன்னருக்கும் கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது.


சகோதரர்கள் சக்திவேல் சம்பந்தன் முரளி ஆகியோர் அழகிய கவிதைகளை

வாசித்து கவிதாஞ்சலி செலுத்தினார்கள்.



நிகழ்ச்சியில் நான் உட்பட பல ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர்.



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: