Sunday, May 31, 2015

கண்ணெதிரே தோன்றினாள்...!

கண்ணெதிரே தோன்றினாள்...!


உடனே நீங்கள் கற்பனை வானில் பறந்து தப்பு தப்பாக எதையும் நினைக்க வேண்டாம்.

புகைப்படத்திற்கும் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சமூக அக்கறையுடன் வேலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியபோது எடுத்தப்படம் இது.

முகாமிற்கு வந்த ஒருவருக்கு செவிலியர் கண் பரிசோதனை செய்ய நான் அருகில் நின்று கவனிக்கிறேன்.

அவ்வளவுதான்

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: