Sunday, May 31, 2015

நியூ டெல்லி...!

நியூ டெல்லி...!


டெல்லியில் பெருநாள் சந்திப்பு நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள் இவை.

டெல்லி லோதி காலனி அருகே இருக்கும் பிரேம் நகரில் நண்பர்கள் சீதாராமன் தீனதயாளன் சந்திரசேகர் ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து தங்கி இருந்தேன்.

ரமலான் பெருநாளில் வேலூருக்கு செல்ல முடியாத நிலை.

டெல்லியிலே நண்பர்களை அழைத்து பெருநாள் கொண்டாடி மகிழ்ந்தேன்.



மாற்று மத நண்பர்கள் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு வாழ்த்து சொன்னது என்றும் மறக்க முடியாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: