Sunday, May 31, 2015

நான் சிகப்பு மனிதன்...!

நான் சிகப்பு மனிதன்...!


மாலை முரசு நாளிதழ் (வேலூர் பதிப்பு) செய்தி ஆசிரியர் சகோதரர் இ.எம்.மசூத் அகமது அவர்களுடன் நான்.



இந்த புகைப்படம் அநேகமாக 1991-95 ஆண்டின் மத்தியில் எடுக்கப்பட்டு இருக்கலாம். சகோ.மசூத் தற்போது ஓய்வு பெற்று சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: