Friday, April 17, 2015

மனிதரில் இத்தனை நிறங்களா...!

மனிதரில் இத்தனை நிறங்களா...!


ஏக இறைவனின் படைப்புகளில் மனித படைப்பு மிகவும் அற்புதமானது.

வித விதமான மனிதர்கள். ஆனால் அனைவருக்கும் தனித்தனி பண்புகள். குணங்கள். திறமைகள்.

மனிதரில் இத்தனை நிறங்களா என ஆச்சரியப்படும் அளவுக்கு இறைவன் அற்புதம் நிகழ்த்தியுள்ளான்.

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.



கலை துறையில் ஆர்வம் கொண்ட எழிலன் ஒரு பல்கலை வித்தகர்.
சாதிக்க துடிக்கும் நல்ல பண்பாளர்.

அவரிடம் இருக்கும் பல திறமைகளை கண்டு நான் வியப்பு அடைவது உண்டு.

இறைவனின் படைப்பில் இத்தனை அற்புதங்களா என நினைப்பது உண்டு.

பல திறமைகள் கொண்ட எழிலன் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: