Friday, April 17, 2015

காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!

காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!

இயக்குநர் மணிரத்னம்.....!!




உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை.

கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது.

ஆகையால் காதலை வைத்து திரைப்படம் பண்ணுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

========================


தப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்....!

இயக்குநர் மணிரத்னம்.....!!

படம் தோல்வி அடைந்தால் அதை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்.

படத்தில் தப்பு இருக்கலாம். ஆனால், நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக்கியம்.

தப்பு செய்வதற்கு பயப்படாமல்தான் படம் பண்ணுகிறோம்.

தப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.

அனைவருக்குமே இறங்கு முகம் வரும்.

அதை பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும்.

ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால் எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன். அவ்வளவுதான்.

=======================

No comments: