Thursday, April 30, 2015

வாழ்வு இனிக்க...!

வாழ்வு இனிக்க...!


நான் எழுதிய முதல் நூல்.

என்னுடைய  இந்த முதல் நூல் கடந்த 1993ஆம் ஆண்டு வேலூரில் நடந்த எளிய விழாவில் நூல் வெளியிடப்பட்டது.


நூல் வெளியிட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

சிறப்பு விருந்தினர்களுடன் நான்.



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: