Tuesday, July 14, 2015

இஃப்தார்....!

விருந்து....!



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சென்னை மத்திய மாவட்ட கிளை சார்பில் திருவல்லிக்கேணியில் இஃப்தார் நோன்பு திறக்கும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பத்திரிகையாளர் என்ற முறையில் எனக்கும் அழைப்பு அளிக்கப்பட்டதால் நானும் கலந்துகொண்டு சிறப்பித்தேன்.


அந்த இஃப்தார் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: