Wednesday, July 22, 2015

கிளம்பியாச்சு....!

ஈத் பெருநாள் தொழுகைக்கு கிளம்பியாச்சு....!



புத்தாடை அணிந்து நறுமணம் பூசிக் கொண்டு இனிப்பு சாப்பிட்டு ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வாய்ப்பு அளித்து நல்வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த ஈகைத் திருநாள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்ல கிளம்பியாச்சு.


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: