Tuesday, July 14, 2015

நா காக்க...!

யாகாவாராயினும் நா காக்க...!


செய்தி அறையில் எப்போதும் ஓரே பரபரப்பு.

அதனால் தொற்றிக் கொள்ளும் டென்ஷன்.


இப்படிப்பட்ட சமயத்தில் நகைச்சுவை உணர்வுடன் பேசி டென்ஷனை குறைத்துக் கொள்வது வழக்கம்.

செய்தி அறையில் யாராவது மொக்கை ஜோக் அடித்தால் சிரிப்பு இன்னும் கூடிவிடும்.


அப்படிப்பட்ட ஒரு சுழலில் எடுத்த புகைப்படங்கள்தான் இவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: