Saturday, January 25, 2014

அன்பு பரிசு.......!

ஊடக பண்பாளருக்கு அன்பு பரிசு.......!


சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து மேற்கு மாம்பலத்திற்கு வீடு மாறி சென்ற ஊடக பண்பாளர் செந்தில் ராஜ்குமார் சிவலிங்கத்திற்கு என் வாழ்த்துக்கள்....

மாம்பலத்தில் உள்ள புதிய வீட்டில் எஸ்.ஆர்.கே. , அமைதி, மகிழ்ச்சி மற்றும் குதுகலத்துடன் வாழ வாழ்த்தியபோது எடுத்தப் புகைப்படங்கள் இவை....



இந்த இனிய நேரத்தில் சக பத்திரிகையாளர் முருகேசன் அவர்களும் உடன் இருந்து எஸ்.ஆர்.கே. அவர்களை வாழ்த்தினார்.



எஸ்.ஆர்.கே.யை வாழ்த்தியதுடன், தனிப்பட்ட முறையில் அன்பு பரிசாக திருக்குர்ஆனின் தமிழாக்கம் மற்றும் வேலூர் மாலை முரசு முன்னாள் ஆசிரியர் முஹம்மது மசூத் அவர்கள் எழுதிய சத்திய முழக்கம் ஆகிய நூல்களையும் வழங்கி மகிழ்ந்தேன்....




மற்றொரு புகைப்படம்....


முருகேசனுடன் சேர்ந்து மற்றொரு புகைப்படம்...


மீண்டும்  ஒரு புகைப்படம்....


ஊடக பண்பாளருக்கு அன்பு பரிசு வழங்கியது மகிழ்ச்சியை அளித்தது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: