Friday, July 21, 2023

பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு....!

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை 
பிரதமர் மோடி தனியாருக்கு விற்பனை செய்து விட்டதாக 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற 
பொதுக்கூட்டத்தில் பரபரப்பு பேச்சு...!


 

No comments: