Monday, October 23, 2023

கவிதை....!

 "யாரும் இல்லாத

 கடற்கரையில்

 தனியாக 

 நிற்கும்

 படகை போல

 உணர்கிறேன்....

 என்

 தோழன் (தோழி)

 நீ

 என்னோடு

 இல்லாத 

 இந்த நேரத்தில்....."



No comments: