Monday, January 12, 2026

கவுரவம்...!

 தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மை...!

சாலையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கவுரவிப்பு.



No comments: