Saturday, January 24, 2026

சிந்தனை...!

வாழ்க்கையில் 

இறைவன் 

நமக்கு கொடுத்திருப்பது 

வெற்றுக் காகிதம். 

அதில் எழுதுவதா, 

வரைவதா, 

கிறுக்குவதா 

இல்லை கிழிப்பதா 

என்பது நம் 

கையில் தான் உள்ளது.

No comments: