மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
வாழ்க்கையில்
இறைவன்
நமக்கு கொடுத்திருப்பது
வெற்றுக் காகிதம்.
அதில் எழுதுவதா,
வரைவதா,
கிறுக்குவதா
இல்லை கிழிப்பதா
என்பது நம்
கையில் தான் உள்ளது.
Post a Comment
No comments:
Post a Comment