Tuesday, June 23, 2015

காவல்....!

காவல்....!

புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் வேலூர் மாலை முரசு நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியர் மசூத் அகமது.

மிகச் சிறந்த சுறுசுறுப்பான பத்திரிகையாளர்.

பத்திரிகை தர்மத்தின்படி, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்ட மனிதர்.

ஓய்வு பெற்று தற்போது சமூக பணிகளில் ஈடுபட்டிருக்கும் மசூத் அகமது, பத்திரிகை துறையில் ஊழல், சமூக சீர்கேடு ஆகியவற்றை எதிர்த்து போராடி எழுதியதுடன், சமூகத்தை காவல் காக்கும் மனிதராக இருந்தார் எனலாம்.

அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாவை.

சென்னையில் இருந்து வேலூர் சென்றால், நேரம் கிடைக்கும்போது மசூதை சந்தித்து பேசி வருவது என் வழக்கம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: