Wednesday, June 17, 2015

நினைவுகள்....!

விவசாயி....!


வேலூரில் நண்பர்களுடன் இணைந்து வேலூர் யூத் ஃபோரம் என்ற சமூக நல அமைப்பை நடத்தினோம்.

அமைப்பின் சார்பில் ஏலகிரிக்கு சென்று சமூக பணிககளில் ஈடுபட்டோம்.

அப்போது விவசாய பணிகளில் இறங்கியபோது எடுத்தப்படம் இது.

அடியேன் விவசாயியாக மாறி பணிகள் செய்தது மறக்க முடியாத அனுபவம்.


விவசாயி கெட்டெப் நமக்கு நன்கு பொருத்தமாக உள்ளதா ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: