Friday, June 5, 2015

பாபநாசம்...!

பாபநாசம்...!


கல்லூரி நண்பர் மோகனின் தாய் தந்தையுடன் நான்.




கேரளத்தைச் சேர்ந்த இவர்கள் என் மீது நல்ல அன்புடன் பழகினர்.

இருவரும் தற்போது உயிருடன் இல்லை.

எனினும் இவர்களுடன் பழகிய நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: