Sunday, June 7, 2015

சலங்கை ஒலி....!

சலங்கை ஒலி....!


மறக்க முடியாத கல்லூரி நாட்கள்.

அந்த நாட்களில் பல துறைகளில் கலைகளில் மனம் ஆர்வம் கொண்டது.

நடிகர் கமல்ஹாசனின் ரசிகன் என்பதால் அவரது நடிப்பு நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாமும் ஏன் நடனத்தை கற்றுக் கொள்ளக் கூடாது என மனம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது.

இறுதியில் ஒருவழியாக பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

அதை அரங்கேற்றம் செய்தீர்களா என்ற கேள்விகளையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.



ஆனால் நடனம் ஓரளவுக்கு தெரியும்.

நாட்டியம் கற்றுக் கொண்டபோது எடுத்தப் புகைப்படம் இது.

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள்.

மீண்டும் அசைப்போடுகிறது மனம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: