Wednesday, June 3, 2015

மாஸ்....!

மாஸ்....!

பேய் படங்களின் வரிசையில் வந்திருக்கும் பக்கா மசாலா படம்.

இயக்குநர் வெங்கட் பிரபு மிரட்டுவார் என எதிர்பார்த்தால் பேய்களை வைத்து காமடி செய்துள்ளார்.

கதாநாயகன் சூர்யா பேய்களின் கூட்டத்துடன் சுற்றுவதும் அவர்களுடன் பேசி காமடி செய்வதும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

படத்தில் பின்னணி இசையில் கலக்கி இருக்கும் யுவன் சங்கர் ராஜா பாடல்களில் கோட்டை விட்டுள்ளார்.

ஒரு பாடல் கூட மனதில் ரிங்காரம் போடவில்லை.


இதுபோன்ற கதைகளைக் கொண்ட படங்களை நடிகர் சூர்யா இனி தவிர்த்து கொள்வது நல்லது.

இல்லையெனில் தொடர் தோல்விகளை தவிர்க்க முடியாமல் போகலாம்.

மொத்தத்தில் மாஸ் ஒரு டம்மி பீஸ்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: