Saturday, June 20, 2015

இனிமே இப்படித்தான்....!

இனிமே இப்படித்தான்....!

இப்படி சொல்லிக் கொண்டு நடிகர் சந்தானம் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால், விரைவில் தமிழ் திரைப்பட உலகத்தில் இருந்து காணாமல் போவார்.

ஒரே மாதிரியான டைலாக்....

ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு...

ஒரே மாதிரியான பாடி லங்வேஜ்...

என எத்தனை படங்களில்தான் நடிகர் சந்தானத்தை இதேபோன்று பார்ப்பது.

ரசிகர்களுக்கு கடுமையாக சலிப்பு தட்டுகிறது.

இனிமே இப்படித்தான்....

திரைப்படம் எப்படி என கேட்டால் நெம்பர் ஒன் அறுவை எனத்தான் சொல்ல வேண்டும்.

இதைத் தவிர இனிமே இப்படித்தான் படத்தைப் பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: