Tuesday, June 16, 2015

அன்புக்கு நான் அடிமை....!

அன்புக்கு நான் அடிமை....!


டெல்லியில் வசித்தபோது எடுத்த புகைப்படம் இது.

டெல்லி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று.

பணி நிமித்தம் காரணமாக நண்பர்கள் வி.சி.ராஜா டாக்டர் பாஸ்கரன் ஆகிய இரண்டு பேரும் வேலூரில் இருந்து டெல்லிக்கு வந்திருந்தார்கள்.

அப்போது மறக்காமல் எங்களைத் தொடர் கொண்டு நாங்கள் இருந்த பிரேம் நகருக்கு இருவரும் வந்தனர்.

வேலூர் நண்பர்களை கண்டு நாங்கள் ஆனந்தம் அடைந்தோம்.

மகிழ்ச்சியில் இருவருக்கும் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு பிறகு புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

அந்த மகிழ்ச்சியின் நினைவுதான் இந்த புகைப்படம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: