Thursday, November 6, 2025

பேச்சு....!

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முப்பெரும் விழா நிகழ்வில் திமுக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP கலந்து கொண்டு உரையாற்றினார்.



No comments: